Thursday 3 October 2013

தினமும்..

வீட்டிலோ அருகிலோ பசு இருந்தால், உங்கள் உணவின் முதல் பிடி சாதத்தை பசுவுக்கு எடுத்து வைத்து கொடுங்கள். எல்லா தெய்வங்களும் திருப்தி அடையும். உங்கள் நாள் லட்சுமி கடாட்சத்தொடு துவங்கும். பல பாவங்களுக்கு விமோசனம் கிடைக்கும். இது நம் முன்னோர் பின்பற்றிய வழக்கம் கூட (இடையில் மறக்கடிக்கப்பட்டது!)

No comments:

Post a Comment