Monday 21 October 2013

குஜராத் பக்ரீத் குர்பானி

“இது காஷ்மீர் அல்ல; நீங்கள் பிடித்து வைத்திருக்கும் காவலர்களை கொல்வீர்கள் என்றால் கொன்றுபோடுங்கள்; அதற்குப்பிறகு என்ன செய்யவேண்டுமோ அதை எங்களுக்குச் செய்யத்தெரியும்; ஆனால் நாங்கள் கைது செய்திருக்கும் பசுவதையில் ஈடுபட்டவர்களை விடுதலை செய்ய மாட்டோம்.” - சந்தீப் சிங் DSP, வதோதரா, குஜராத்.

குஜராத் மாநில வதோதராவில் சன்ஸ்ரோட் எனும் கிராமத்தில் பெரும்பான்மையினரான முஸ்லிம்கள் பக்ரித் விருந்துக்கு பசுக்களை கொன்றுள்ளனர். தகவல் அறிந்த காவல்துறையினர் சோதனையிட்டு நான்கு கொலையாளிகளைக் கைது செய்தபோது, மசூதியிலிருந்து எச்சரிக்கை ஒலியெழுப்பி 200க்கும் அதிகமான முஸ்லிம்கள் வந்து காவல்துறையினரைத் தாக்கியுள்ளனர். 3 காவலர்களைக் கடத்திச் சென்று அவர்கள் மிரட்டியபோதுதான் வதோதரா டி.எஸ்.பி. மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

பின்னர் குஜராத் போலீஸிடம் தங்கள் பச்சா பலிக்காது என்று தெரிந்தவுடன் 3 காவலர்களையும் விடுவித்துள்ளனர் முஸ்லிம்கள். குஜராத் காவல்துறைக்கு நம் பாராட்டுகள்.

ஆனால் அதற்கு ஒருதினம் முன்பு சென்னை அருகே செங்குன்றம் காவல் எல்லையில் ஹிந்து முன்னணியினர் 4 பேர், பக்ரித் பலிக்கு லாரியில் ஏற்றிச் செல்லப்பட்ட 42 பசுக்களைக் காப்பாற்றி செங்குன்றம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தபோது, அவர்களை காவல்நிலையத்திற்குள் அடைத்து வைத்து அவர்களுடைய கைப்பேசிகளையும் பிடுங்கி வைத்துக்கொண்டு, 42 பசுக்கள் கொண்ட லாரியை மீண்டும் செக் பொஸ்டுக்கு அனுப்பி அங்கிருந்து முஸ்லிம்கள் அவற்றை மீட்டுச் செல்லும்படியாக, முஸ்லிம்களுக்கு அனுகூலமாக நடந்துகொண்டுள்ளது தமிழக்க் காவல்துறை.


No comments:

Post a Comment