Wednesday 3 September 2014

கோ பூஜை மற்றும் குலதெய்வ பூஜை

கொங்கதேசத்தின் காங்கய நாட்டிலுள்ள காடையூர் காணியில் உள்ள கொங்க கோசாலையில்(Konga Goshala),
ஆவணி அமாவாசை (25/08/2014), திங்கள்கிழமை சாய்ந்திரம் 5 மணியிலிருந்து ராத்திரி 8 மணி வரை, கோ பூஜை மற்றும் குலதெய்வ பூஜை நடைபெறும்.

முப்பத்து முக்கோடி தேவர்களும் தாமாகவே சுயம் பிரதிஷ்டை ஆகியுள்ள நாட்டு பசு மாட்டினை கோ பூஜை செய்வதன் மூலம் சகல தோஷங்களும் நிவர்த்தியாகி, சகல சௌபாக்கியங்களும் கிட்டும் என்பது நிதர்சனம்.

முழுக்காது பிறழந்தை கூட்ட குலகுரு ஸ்ரீலஸ்ரீ மீனாக்ஷி சைவபுரந்தர பண்டித குருஸ்வாமிகள் மற்றும் காடையூர் பட்டக்காரர் ஸ்ரீமான் அமராபதி காங்கய மன்றாடியார் தலைமையில் நடைபெறும். கோ பூஜையில் கலந்து கொண்டு குரு அருளும், குலதெய்வ அருளும், சகல தேவதைகளின் அருளும் பெறவும்



No comments:

Post a Comment