Wednesday 3 September 2014

நாமக்கல ஈரோடு - பசு பாதுகாப்பு

ஆரோக்கியம், விவசாயம் மற்றும் நம் நாட்டின் பொருளாதாரம் என நம் நாட்டின் வளத்துக்கும் அனைத்துக்கும் காரணமாகவும் நம் மக்களின் வாழ்வோடு பின்னி பிணைந்த உறவுமான நம் நாட்டு பசுக்கள் பெருமளவில் அழிந்து வந்தது. தற்போது விவசாயிகள் பலர் அதை உணர துவங்கி தேடும்போது நாட்டு பசுக்கள் வளர்க்க நினைப்பவர்களுக்கு கிடைப்பதில்லை. ஆனால் புரோக்கர்களின் கைங்கர்யத்தால் மாட்டு சந்தைகளுக்கு பல அற்புதமான பசுக்கள் வந்துகொண்டிருக்கின்றன.

இந்த பசுக்களை வாங்கவும் அதை நல்ல விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கவும் பணிகள் செய்ய நண்பர்கள் ஒன்றிணைய வேண்டும். பசுக்கள் மீது பற்றும அன்பும் கொண்ட நண்பர்கள் இப்பணிகளுக்கு பணமாகவோ இல்லை, கொஞ்சம் நேரத்தையோ செலவிட நினைப்பவர்கள் +91 99448-55044 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்.

பசுக்களே நம் தெய்வம். பசுக்களை காப்பதை விட புண்ணிய காரியம் வேறெதுவுமில்லை. பசுக்களை காப்பது நம்மையும், நம் குடும்பம், வம்சம், ஊர், நாடு, தேசம், ஆரோக்கியம், இயற்கை, பொருளாதாரம் என அனைத்தையும்/அனைவரையும் காப்பது போலாகும்.



No comments:

Post a Comment