Wednesday 3 September 2014

வீட்டின் அழகு


நெம்ப பேரு வீட்டுல கலர், கலரா வாஸ்து, கீஸ்து மீன நடு வீட்டுக்குள்ள விதவிதமான கண்ணாடி தோட்டி வாங்கி வளத்துறாங்க. இது அவங்க ஆசையா இருக்கலாம். ஆனா அந்த மீன வெச்சா தான் வீட்டுக்கு அழகு வருமா? அதுனால உங்களுக்கு என்ன உபயோகம்? அதுக்கு போயி தேவையில்லாத செலவு வேற பன்னனும். அந்த மீன ஒரு நாளைக்கு குழம்பு கூட வெச்சு சாப்பிட முடியாது ...!

உங்க வீட்டுக்கு உள்ள வந்து எல்லாரும் அத பாக்க போராது இல்ல.ஆனா ஆசைக்கு ஒரு நல்ல
அழகான #நாட்டுமாடு அல்லது அருமையான ஒரு சோடி #காளை வாங்கி கட்டி பாருங்க. உங்களுக்கு உபயோகமும் ஆகும் வீட்டுக்கும் அழகாகவும் , கெத்தாவும் இருக்கும் . நீங்க அறியாம தெரியாம செஞ்ச பாவமெல்லாம் வெலகி ஏலேழு ஜென்மத்துக்கும் புண்ணியமாவது சேரும்.

நன்றி @விக்னேஸ் வேலுச்சாமி கவுண்டர்


No comments:

Post a Comment