Monday 31 March 2014

பஞ்ச காலத்தில் பசு

பாருங்கடா!பஞ்சம் விடியாத பாவி பயல்களா..!

தன் குழந்தை சோறில்லாமல் இருக்கும் நிலையிலும், தன் வயிர்த்ருப்பாடு தீராமல் சாகும் நிலையிலும் இந்த பெருமகன் தன் பசுவை விற்கவோ, அடித்து தின்னவோ இல்லை.. இவர்தான் உண்மையான விவசாயி, நம் முன்னோர் வாழ்ந்த வாழ்க்கை இதுதான்.. 

பசுக்கள் நம் வீட்டின்/குடும்பத்தின் அங்கம.. அதை வணிக பொருளாக நினைத்தால் பெரிய பாவம்..

குறிப்பு:பசுக்கள் என்றால் நாட்டு பசுக்கள் மட்டுமே.

No comments:

Post a Comment